மண்சரிவில் குழந்தை உட்பட இருவர் பலி!

இரத்தினபுரி – பெல்மடுலையில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் பெண் ஒருவரும் பலியாகியுள்ளார்.

அத்துடன் அதே மாவட்டத்தில் அலுகலயில் குழந்தை ஒன்றும் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் பலியாகியுள்ளது.

இந்த இரண்டு சம்பவங்களும் இன்று (19) இடம்பெற்றது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!