நேற்று ஒரே நாளில் 35 கடற்படையினருக்கு கொரோனா!

நேற்று ஒரே நாளில் 35 கடற்படையினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதையடுத்து தொற்றாளர்களின் எண்ணிக்கை 1027 ஆக அதிகரித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!