பல்கலைக்கழகங்கள் ஜுன் 15 திறக்கப்படும்

தனியே மருத்துவப்பீடத்தின் இறுதியாண்டு மாணவர்கள் தமது பரீட்சைக்கு தயாராகும் வகையில் ஜுன் 15ம் திகதி பல்கலைக்கழகங்கள் மீள திறக்கப்படவுள்ளது.

இதனை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இன்று (26) அறிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!