தேர்தல் திகதி நாளை அறிவிப்பு!

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான திகதி கலந்துரையாடலின் பின்னர் நாளை (03) அறிவிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (02) சற்றுமுன் தெரிவித்துள்ளது.

தேர்தல் திகதி மற்றும் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து ஐந்து பேர் கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆஜம் இன்று (02) மாலை உத்தரவிட்டது.

இந்நிலையிலேயே நாளை அவசர கூடி கலந்துரையாடி தேர்தல் திகதி குறித்து முடிவெடுக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!