130 பேருடன் வந்தது ஸ்ரீலங்கன் விமானம்!

பாகிஸ்தான்- லாஹூரில் சிக்கியிருந்த 130 இலங்கையர்கள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றில் இவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!