வெலிசற கடற்படை முகாமை திறக்க அனுமதி!

வெலிசற கடற்படை முகாமின் செயற்பாடுகளை மீண்டும் வழமைப்போன்று முன்னெடுக்க முடியும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க கடற்படை தளபதிக்கு அறிவித்துள்ளார். வெலிசற முகாமில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால் மேற்படி தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!