குணமடைந்தோர் எண்ணிக்கை 1500ஐ நெருங்கியது!

இலங்கையில் இதுவரை 1,472 பேர் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து வெளியேறியுள்ளனர்.

இதன்படி இப்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 467 ஆக குறைந்துள்ளது.

இன்று (20) வெளியிடப்பட்ட தகவலின்படி புதிதாக 26 பேர் குணமடைந்து வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.