பிரதமர் மகிந்தவுடன் இந்திய தூதுவர் சந்திப்பு!

இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்வைச் சந்தித்து பேசியுள்ளார். இந்தச் சந்திப்பு பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் தொடர்பாக உரையாடப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!