இராணுவத்தை கொன்றதாக பெருமை பேசுவதா ஜனாதிபதியை வாழ்த்தும் முறை?

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்குப் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ள முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, ‘தாம் கொன்ற படையினரின் எண்ணிக்கையைக்கூறிப் பெருமையடைவது தான்’ பொதுஜன பெரமுன வேட்பாளர் கருணா யுத்த நாயகன் ஜனாதிபதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கூறும் முறையா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தான் கொரோனாவை விட ஆபத்தானவன், புலிகள் இயக்கத்தில் இருந்த போது ஆணையிறவில் ஒரே இரவில் இராணுவத்தினரில் 2000 – 3000 பேரைக் கொலை செய்தார் என்று கருணா எனும் வி.முரளிதரன் தெரிவித்த கருத்து தொடர்பிலே மேற்கண்டவாறு மங்கள கேள்வி எழுப்பியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!