யாழுக்கு வருகிறாராம் சஜித்

நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில் தேர்தல் பரப்புரைகளை செய்வதற்காக எதிர்வரும் முதலாம் திகதி ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசா யாழ்ப்பாணத்திற்கு வருகைதரவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இங்கு வரும் சஜித் மூன்று நாட்கள் தங்கியிருந்து யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தனது அணியுடன் சென்று தேர்தல் பிரச்சார கூட்டங்களை நடத்தவுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!