பொலிஸ் வேட்டுக்கு இரையானார் கெடவலபிடியே சம்பத்!

கம்பஹா பிரதேசத்தில் பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.´கெடவலபிடியே சம்பத்´ என்ற நபரே இதன்போது உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!