ஓகஸ்ட் 6ஆம் திகதியே தேர்தல் முடிவுகள்!

எதிர்வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் முடிவுகளை ஓகஸ்ட் 06ஆம் திகதி பிற்பகலிலேயே வெளியிட முடியும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு மறுநாளே வாக்கு எண்ணிக்கை இடம்பெறவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!