தொற்றாளர் எண்ணிக்கை 2054 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 07 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று, சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

பிரித்தானியாவில் இருந்து வந்த ஒருவர் , பங்களாதேஷிலிருந்து வந்த 4 பேர் ,டுபாயிலிருந்து வந்த ஒருவர், இந்தியாவிலிருந்து வந்த ஒருவர் என, 07 பேருக்கு தொற்று இருப்பது நேற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து இலங்கையில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை, 2,054 ஆக அதிகரித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!