பொது மன்னிப்பு வழங்கப்பட்ட 12,500 பேரில் கருணாவும் ஒருவர் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா) தொடர்பில் தற்போது எழுந்திருக்கும் சர்ச்சை தொடர்பில் ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!