புனானை தனிமைப்படுத்தல் முகாமில் தீவிபத்து!

மட்டக்களப்பில் இராணுவத்தினரால் தனிமைப்படுத்தல் முகாமாகப் பயன்படுத்தப்படும், புனானை பல்கலைக்கழகத்தில் நேற்று பிற்பகல் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, இராணுவத்தினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர். அத்துடன் இந்த தீவிபத்தினால், தனிமைப்படுத்தப்பட்டிருந்த எவருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!