பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியக பொலிஸாரின் போதைப்பொருள் டீலிங் தொடர்பில் தேடப்பட்டு வந்த பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பணியக இன்ஸ்பெக்டர் சமன் வசந்த குமார இன்று (07) சற்றுமுன் கடவத்தை பொலிஸில் சரணடைந்துள்ளார்.
இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளர்.
இதன்படி இதுவரை பொலிஸ் போதைப் பொருள் பணியக பொலிஸாரின் போதைப் பொருள் டீலிங் தொடர்பில் பொலிஸார் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது வேட்டை மேலும் பாரியளவில் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!