இராஜாங்கனையில் 16 பேருக்கு பரவியது கொரோனா!

இராஜாங்கனை பகுதியில், 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் பணியாற்றும் இராணுவ அதிகாரி ஒருவர் விடுமுறைக்குச் சென்றிருந்த நிலையில், அவர் மூலமே இந்த தொற்று பரவியுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, இராஜாங்கனை பகுதியில் பல இடங்கள் முற்றாக முடக்கப்பட்டுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!