நாடு திரும்பிய 16 ஆயிரம் பேருக்கு வாக்களிக்க வாய்ப்பு!

கொரோனா தொற்று காரணமாக வெளிநாட்டில் சிக்கித்தவித்த நிலையில் நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட 19,000 இலங்கையர்களில் 16,000 பேர் இன்றைய (05) நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

இதனை ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!