நேற்றும் மூவருக்கு தொற்று உறுதி!

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2844 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 3 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை அடுத்து இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து வந்த ஒருவருக்கும், சேனபுர புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கைதிகள் இருவருக்குமே கொரோனா தொற்று நேற்று உறுதிப்படுத்தப்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!