தொற்றில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை 2755 ஆனது!

இலங்கையில் இதுவரை 2,755 பேர் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து வெளியேறியுள்ளனர்.

இதன்படி இப்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 134 ஆக குறைந்துள்ளது.

இன்று (18) வெளியிடப்பட்ட தகவலின்படி புதிதாக 79 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!