சிறிசேனாக்கு பதவி கிடைக்குமா? – தயாசிறி பதில்!

முன்னாள் ஜனாதிபதியும் இப்போதைய எம்பியுமான மைத்திரிபால சிறிசேனவிற்கு தற்போதைய அரசாங்கத்தில் எவ்வாறான பதவி வழங்கப்படும் என்பது தொடர்பில் இந்நாட்களில் பலராலும் பேசப்படுகிறது.

இதுவரை அமைச்சரவையில் எந்தவொரு பதவிகளும் கிடைக்கப்பெறாமல் சிறிசே தவித்து வருகின்றார்.

இந்நிலையில் இது குறித்து சுதந்திர கட்சியின் பொது செயலாளர் தயாசிறியிடம் ஊடகங்கள் கேள்வி எழுப்பிய போது,

“கலந்துரையாடல் இடம்பெறுகின்றது. சில காரணங்கள் உள்ளமையால் தௌிவாகக் கூற முடியாது. அதற்கு தேவையான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடி வருகின்றோம்” என்று தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!