இணையத் தள ஆசிரியர் கைது!

இணையத்தள செய்தி ஆசிரியரான சதுரங்க டி சில்வாவை குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். லங்கா நியூஸ்வெப் இணையத்தளத்தின் செய்தி ஆசிரியரே இவ்வாறு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவின் பெயரில் அவர் பயன்படுத்திய கணனியும் குற்றப் புலனாய்வு பிரிவினர் பறிமுதல் செய்துள்ளதாக கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தை குறைத்து மதிப்பீடு செய்து செய்திகளை பிரசுரித்தமைக்காக அவர் தடுத்த வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!