பிரதமர் நரேந்திர மோடியின் டுவிட்டர் கணக்கை ஹேக் செய்த மர்ம நபர்கள்!

டுவிட்டரில், பிரதமர் மோடி உலகளவில் சிறந்த தலைவர்களில் ஒருவர். டுவிட்டரில் பிரதமர் மோடி தனது கணக்கை 2009 ஆம் ஆண்டில் உருவாக்கினார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் narendramodi_in என்ற தனிப்பட்ட டுவிட்டர் கணக்கை ஹேக்கர்கள் முடக்கி உள்ளனர்.

பிட்காயின் மூலம் பணம் செலுத்துபவர்கள் மோடியின் கணக்கை முடக்கியதை டுவிட்டர் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!