இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் பதவியில் இருந்து ஓய்வு பெறுவதற்கான எந்த திட்டமும் இல்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
“ஐந்து வருட காலத்திற்கு மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளேன். எனவே தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பு பதவியிலிருந்து ஓய்வுபெற போவதில்லை . இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நான் பதவியை விட்டு வெளியேறும் திட்டம் இல்லை. ” எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!