நேற்று மட்டும் 39 பேருக்கு கொரோனா!

இலங்கையில் நேற்று 39 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 3,234 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய 39 பேருக்கே தொற்று கண்டறியப்பட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!