பெண்ணை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற இராணுவ அதிகாரிகள் மூவர் கைது!

பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றமை தொடர்பில் கொழும்பு – கொகுவெல இராணுவ முகாமை சேர்ந்த மூன்று இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு இராணுவ கோப்ரல் ஒருவரும், லான்ஸ் கோப்ரல்கள் இருவருமே கைது செய்யப்பட்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!