20க்கு எதிராக எதிர்கட்சியினர் நீதிமன்றில் மனு!

20வது அரசியலமைப்பு திருத்தத்தை சவாலுக்குட்படுத்தி எதிர்க்கட்சி எம்பியும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளருமான ரஞ்சித் மத்தும பண்டார இன்று (23) உயர் நீதிமன்றில் விசேட மனுவை தாக்கல் செய்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!