அரசியலை விட்டு வெளியேறினார் சுஜீவ சேனசிங்க!

அரசியலில் இருந்து விலகுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிப் பொதுச் செயலாளர் சுஜீவ சேனசிங்க அறிவித்துள்ளார். அத்துடன் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும் இராஜினாமா செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலில் அடைந்த தோல்வியைத் தொடர்ந்து அரசியலில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!