சற்றுமுன் 69 பேருக்கு கொரோனா உறுதி!

கம்பஹா – மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் 69 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (05) சற்றுமுன் உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த ஆடைத் தொழிற்சாலையில் பணி புரிந்த பெண்ணுக்கு நேற்று தொற்று கண்டறியப்பட்டது.

இதன்படி ஆடை தொழிற்சாலையில் பணி புரிந்தோரில் இதுவரை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 150 பேரில் 69 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!