திரையரங்குகள் மூடல்!

அனைத்து திரையரங்குகளும் ஒக்டோபர் 31ம் திகதி வரை மூடப்படுகிறது என்று தேசிய திரைப்படச் சங்கம் அறிவித்துள்ளது.

கொரோனா நிலைமையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!