ரிஷாட் தெகிவளையில் கைது!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியூதீன், தெஹிவளையில் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். எபினேசன் பிளேசில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் அவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!