ரிஷாட்டுக்கு அடைக்கலம் கொடுத்ததாக தம்பதி கைது!

ரிஷாட் பதியுதீன் எம்பிக்கு மறைந்திருக்க அடைக்கலம் கொடுத்ததாக வைத்தியர் ஒருவரும், அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு – தெஹிவலை, எம்பினேசர் ப்ளாஸாவில் வைத்து இன்று (19) காலை ரிஷாட் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையிலேயே அவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக குறித்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!