ஐந்து பொலிஸ் பகுதிகளில் ஊரடங்கு அமுல்!h

களுத்துறை – குளியாப்பிட்டிய, நாரம்மல, பன்னல, கிரியுல்ல, தும்மலசூரிய பொலிஸ் பகுதிகளில் இன்று (20) உடன் அமுலாகும் வகையில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு உள்ளது.

இதனை பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!