கோட்டையில் பொலிஸ் அதிகாரிக்கு கொரோனா!

கொழும்பு – கோட்டை விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவு பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், அவருடன் பணிப்புரிந்த ஏனைய 11 பொலிஸ் உத்தியோகத்தர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பொலிஸ் நிலையமும் மூடப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!