இலங்கையில் 15வது கொரோனா மரணம் பதிவானது!

இலங்கையில் 15வது கொரோனா தொற்று மரணம் இன்று (24) சற்றுமுன் பதிவாகியுள்ளது.

களுத்துறன – குளியாப்பிட்டிய, உனலேலியவை சேர்ந்த 56 வயதுடையவரே இவ்வாறு மரணமடைந்தார்.

இருதய நோயாளியான இவர் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற நிலையில் மரணமடைந்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!