கொழும்பு மாநகர சபையின் சுகாதார மேம்பாட்டு பிரிவு அதிகாரிகள் ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இவர்கள் முகத்துவாரம், மட்டக்குளி பகுதிகளில் சுகாதார கடமைகளில் ஈடுபட்டுவந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!