பொலிஸ் அதிகாரிகள் 17 பேருக்கு தொற்று; தனிமையில் 400 பேர்.

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் 10 பேர் உட்பட பொலிஸ் அதிகாரிகள் 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை இதுவரை மேல் மாகாணத்தில் சுமார் 400 பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!