போலி கொரோனா பரிசோதனை செய்து கொள்ளையிட்ட கில்லாடிஸ்

குருநாகல் – மஹவ பகுதி வீடு ஒன்றுக்குள் சுகாதார பரிசோதகர்கள் போல் சீருடையில் நுழைந்த மூவர் போலியான கொரோனா பரிசோதனை செய்து, தூக்க மாத்திரை கொடுத்துவிட்டு பணம், நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

நேற்று (29) மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!