மேல் மாகாணத்தில் ஊரடங்கு 9ஆம் திகதி வரை நீடிப்பு!

மேல் மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 9ஆம் திகதி காலை 5 மணி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது. தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!