கொரோனாவை விரட்ட தியாகம் செய்வேன்- பவித்ரா

கொரோனா வைரஸை நாட்டில் இருந்து விரட்ட எந்தவொரு தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இன்று (03) நாடாளுமன்றில் இடம்பெற்று வரும் விசேட அமர்வில் இதனை தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!