நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 277 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 858 ஆக அதிகரித்துள்ளது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!