வல்வெட்டித்துறை நகர சபையின் அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் தொடர்பிலான அமர்வு சபையில் ஏற்பட்ட குழப்பத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் உறுப்பினர்கள் குழப்பம் விளைவித்ததால் அமர்வை கொண்டு நடத்த முடியவில்லை என்று தெரிவித்த தவிசாளர் தனக்கு உறுப்பினர்களால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார்.
அத்துடன் இது தொடர்பான அடுத்த அமர்வு பொலிஸ் பாதுகாப்புடன் இடம்பெறும் என்று தெரிவித்து அமர்வை ஒத்திவைத்துள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!