மஹரகம அபேக்ஷ புற்றுநோய் வைத்தியசாலையில் 28 வது வார்டில் சிகிச்சை பெற்று பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றினையடுத்து இவர் ஹோமாகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
வைத்தியசாலை தாதியர்கள் மற்றும் ஒரு பணியாளர் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் கொரோனா பரிசோதனை செய்யப்படவுள்ளது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!