சிறைகளில் மேலும் 94 கைதிகளுக்கு கொரோனா!

பழைய பாேகம்பரை சிறையில் 80 கைதிகளுக்கும், குருவிட்ட சிறையில 14 கைதிகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு்ள்ளது.

இதன்படி இதுவரை சிறைகளில் 285 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!