கம்பஹா மாவட்டத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட கொரோனா!

கம்பஹா மாவட்டத்தில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் மிஹார இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை கம்பஹா மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கம்பஹா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட 16 பகுதிகளில் 33 தொற்றாளர்கள் மாத்திரமே அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!