கொரோனாவுக்கு நேற்றும் நால்வர் பலி!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நால்வர் நேற்று மரணமடைந்துள்ளனர். இதையடுத்து, கொரோனா வைரஸினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 73ஆக அதிகரித்துள்ளது. கொழும்பைச் சேர்ந்த இருவரும், களுத்துறை மாவட்டத்தில் இரண்டு பேரும் நேற்று மரணமடைந்துள்ளனர். இவர்களில் ஒருவர் 27 வயது யுவதியாவார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!