கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நால்வர் நேற்று மரணமடைந்துள்ளனர். இதையடுத்து, கொரோனா வைரஸினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 73ஆக அதிகரித்துள்ளது. கொழும்பைச் சேர்ந்த இருவரும், களுத்துறை மாவட்டத்தில் இரண்டு பேரும் நேற்று மரணமடைந்துள்ளனர். இவர்களில் ஒருவர் 27 வயது யுவதியாவார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!