சிஐடி முன்னாள் பணிப்பாளருக்கும் கொரோனா!

மகர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மஹர சிறையிலிருந்து அவர் வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கபடுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!