கொல்லப்பட்ட 11 கைதிகளின் பிரேத பரிசோதனைக்கு உத்தரவு!

மஹர சிறை மோதலில் கொல்லப்பட்ட 11 கைதிகளின் பிரேத பரிசோதனையை நடத்தவும், அறிக்கை சமர்ப்பிக்கவும் ஐவர் அடங்கிய நிபுணர் குழுவிற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கம்பஹா – வத்தளை நீதிவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று (9) பிறப்பித்தது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!