வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அலுவலகம் மூடல்!

பத்தரமுல்லையில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைமை அலுவலகத்தின் சாரதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் குறித்த அலுவலகம் இன்று (10) முதல் மூடப்பட்டுள்ளது.

அத்துடன் மேலும் 50 சாரதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!