வடக்கில் வீட்டுத் திட்ட நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் : சித்தார்த்தன்!

வடக்கில் வீடமைப்பு அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் வீட்டுத் திட்டங்களை முழுமையாக நிறைவு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!